Thursday, September 3, 2009

ஈபிடிபி எந்தவகையிலும் வன்முறைகளுக்கு இடமளிக்கவில்லை


           -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

(ஆ.அருண்)
,lk;ngah;e;J Kfhk;fspy; jLj;Jitf;fg;gl;Ls;s kf;fs; kPz;Lk; jkJ nrhe;j ,lq;fspy; FbNaw;wg;gl;L jj;jkJ nrhe;jf;fhy;fspy; epw;fNtz;Lk; vd;gNj jkJ vjph;ghh;g;G vd r%f Nritfs; mikr;rh; lf;s]; Njthde;jh njhptpj;jhh; nfhOk;gpYs;s jkJ mikr;rpy; ,d;W fhiy ,lk;ngw;w nra;jpahsh; khehl;bd; NghNj mth; ,jidj;njhptpj;jhh;



(ஜனாதிபதி லிபியாவில் இருந்து திரும்பிய பின்னர் ஏனைய உள்ளுராட்சி தேர்தல்களை நடத்துவதற்கான கோரிக்கையை முன்வைக்கவிருக்கின்றேன் ஏனெனில் மக்களுக்கான தேவை உள்ளது நீண்டகாலத்திற்கு பின்னர் மக்கள் சுதந்திரமாக சிந்தித்து சுதந்திரமாக வாக்களிக்ககூடிய நிலையொன்று உருவாக்கப்பட்டுள்ளது மக்கள் அதை எதிர்பார்த்துள்ளனர் இடம்பெயர்ந்துள்ள இடங்களைத்தவிர சாத்தியமான இடங்களில் கணிசமான அளவில் குடியேறி இருக்கிற பகுதிகளில் உள்ளூராட்சிக்கான தேர்தலை வைக்கலாம் என்ற கோரிக்கையை விட இருக்கின்றேன் அதேநேரத்தில் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடந்த தேர்தல் சுதந்;திரமாகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்திருக்கின்றதாக நான் கருதுகின்றேன் நீங்களும் இப்படி கருதுவீர்கள் என நம்புகின்றேன் மாற்று அபிப்பிராயம் இருந்தால் தாராளமாக சொல்லலாம் ஏனெனில் தேர்தல் காலகட்டத்தில் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் இருக்கின்ற வேளைகளில் கொழும்பு பத்திரிகைகள் மற்றது தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் மற்றது அரசசார்பற்ற நிறுவனங்கள் எல்லாரும் என்னைச்சந்திக்க வந்தனர் கொழும்பில் இருந்தபோது தாம் கேள்விப்பட்ட விடயங்களை இங்கே வந்துபார்க்கையில் தலைகீழான மாற்றம் காணப்படுவதாக கூறினர் கொழும்பில் பத்திரிகைகளில் வவுனியா குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெரியதொரு மோசடி நடந்துகொண்டிருக்கின்றது வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றது என்ற மாதிரியானதொரு அபிப்பிராயத்தை சில அரசியல் கட்சிகள் தமது சுயலாபத்திற்காக வெளிப்படுத்தியிருந்தன ஈபிடிபியைப்பொறுத்தவரையில் அது துர்ண்டப்பட்டபோதும் எந்தவகையிலும் அது வன்முறைகளுக்கு இடமளிக்கவில்லை)

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு யாது என வினவியதற்கு பதிலளித்த அமைச்சர் தேவானந்தா (பழைய இடங்களில் மக்கள் விரைவாக போய் மீள்குடியேறவேண்டும் தங்களது சொந்த நிலத்தில் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு இதில் எந்தவிதமான ஒளிவுமறைவோ கிடையாது அவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு போக வேண்டும் தங்களுடைய காலில் நிற்க வேண்டும் மற்றவர்களிடம் கையேந்தி நிவாரணங்களுக்காக மாத்தையாவென்றோ ஐயாவென்றோ நிற்ககூடாது அவர்கள் சுதந்திரமாக உழைத்துசாப்பிடவேண்டும் )


No comments:

Post a Comment