Showing posts with label Easter attacks. Show all posts
Showing posts with label Easter attacks. Show all posts

Friday, August 16, 2019

இலங்கையின் பதற்ற நிலை இன்னும் முடிவுக்கு வரவில்லை - நிலைவரம்


உறவுகளை தொலைத்தோரின் ஆறாத வடுக்கள்


ஒரு இரத்தக்கறைகூட என்மீது படவில்லை- அருட்தந்தை ஜோய் அற்புதசாட்சி

 ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று  இலங்கையின் பல பாகங்களிலும் தற்கொலைத்தாக்குதல்கள் இடம்பெற்றன. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீதே முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது தேவாலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுத்துக்கொண்டிருந்த அருட்தந்தை ஜோசப் ஜோய் மரியரட்ணம் ஆதவனுக்கு வழங்கிய நேர்காணல்

இலங்கையின் புதிய யுத்தம்


கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து அல்ஜசீரா இங்கிலிஷ் ஆங்கில செய்திச் சேவையின் 101 EAST என்ற விபரணத் தொகுப்பில் இது பற்றி ஓர் புலனாய்வு இடம்பெற்றது. இந்த விபரணத்தொகுப்பில் இலங்கையின் உள்ளுர் தயாரிப்பாளாராக /NEWS FIXER ஆக பங்காற்றுவதற்கு கிடைத்திருந்தது.