Showing posts with label Interviews. Show all posts
Showing posts with label Interviews. Show all posts

Saturday, August 17, 2019

எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றி அவரது புதல்வர்


காலநிலை மாற்றம் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றதா?


வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் - அருண் தம்பிமுத்து


அரசியல் தீர்வை அடைவது எமது அபிலாஷை- அமைச்சர் மனோ கணேசன்


எம்மை விமர்சித்தவர்கள் இன்று புரிந்துகொண்டுள்ளனர் - M.A.சுமந்திரன்


இயலாமையின் வெளிப்பாடே ஜனாதிபதியின் அண்மைய கருத்துக்கள்: சட்டத்தரணி ஐங்கரன்


இளைஞர்கள் மத்தியில் மாற்றம் வேண்டும்


இலங்கையிலிருந்து ஐரோப்பா வரை - சுவடுகளை இழக்கின்றோமா? - விபரிக்கிறார் கலாநிதி சுபாஷினி கனகசுந்தரம்


உதவித் தேர்தல் ஆணையாளருடனான நேர்காணல்


எழுத்தாளர் வெற்றிச்செல்வியுடனான நேர்காணல்


Friday, August 16, 2019

தமிழ் அரசியல் கைதிகளின் நிர்க்கதி நிலைக்கு யார் பொறுப்பு- அருட்தந்தை சக்திவேல்


ஊழலுக்கு எதிரான எனது குரலை பதவியால் நசுக்க முடியாது: அசாத் சாலி


ஜெனிவா தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமா..?


பத்திரிகையாளர் தனபாலசிங்கம் அவர்களுடான ஓர் நேர்காணல்


VPN மூலம் இணையத்தை இயக்குவது சட்டவிரோதமானதா ? - நிலைவரம்


ஐ.தே.க. அரசாங்கத்திற்கு தேவையான சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு கரம் கொடுக்கும்: சுமந்திரன்



இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் சித்திரவதைகள் தொடர்கின்றன: மனித உரிமை ஆணைக்குழு


ஒரு இரத்தக்கறைகூட என்மீது படவில்லை- அருட்தந்தை ஜோய் அற்புதசாட்சி

 ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று  இலங்கையின் பல பாகங்களிலும் தற்கொலைத்தாக்குதல்கள் இடம்பெற்றன. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீதே முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது தேவாலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுத்துக்கொண்டிருந்த அருட்தந்தை ஜோசப் ஜோய் மரியரட்ணம் ஆதவனுக்கு வழங்கிய நேர்காணல்

விடுதலைப் புலிகளை குறைகூறும் அருகதை எனக்கில்லை: ஒஸ்லோ பிரதி மேயர்


Wednesday, August 14, 2019

கல்வி நிறுவனங்களை நடத்தும் போர்வையில் பயங்கரவாதிகள் !- இலங்கையை எச்சரிக்கிறார் துருக்கி தூதுவர்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று மூன்று மாதங்கள் அண்மையில் நிறைவுபெற்ற நிலையில் பயங்கரவாதத்தின் பாரதூரத்தன்மை தொடர்பாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்சுஹதார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




துருக்கி அரசாங்கத்தை 2016ம் ஆண்டில் கலைத்து ஆட்சியைப் பிடிப்பதற்கு இராணுவப் புரட்சியை மேற்கொண்ட .ஃபெட்டோ( FETO) பயங்கரவாத அமைப்பின் முதுகெலும்பு துருக்கியில் நொருக்கப்பட்டுள்ளபோதும் அந்த அமைப்பு இலங்கை உட்பட 160 நாடுகளில் பல கல்வி
 நிறுவனங்கள், வர்த்தகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை நடத்திநடத்தும் போர்வையில்

 அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக துருக்கி தூதுவர் சுட்டிக்காட்டினார்.


நியுஸ்லைனுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார். 
இலங்கையில் மூன்று வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிவருகின்ற துருக்கி தூதுவர் அழகான இந்த நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் நெருக்கடிகள் அவசியமற்றவை அனாவசியமானவை என்றும் கூறினார்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற வன்முறைகள் தொடர்பாக மிகவும் கரிசனையை வெளிப்படுத்திய துருக்கி தூதுவர் 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பில் துருக்கி முக்கிய வகிபாகத்தை ஆற்றிவருவதாக குறிப்பிட்டார்.