Tuesday, February 20, 2018

மலர்மொட்டால் தான் மலரும் தமிழீழம்- எச்சரிக்கிறார் சம்பந்தன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் மிகவும் கீழ்த்தரமான முறையில் இனவாதத்தை தூண்டி வருவதாக கண்டனம் தெரிவித்த சம்பந்தன் ஒருவேளை எதிர்காலத்தில் தமிழீழம் மலருமாக இருந்தால் அதற்கு மஹிந்தவின் தரப்பினரே காரணமாக அமைவர் என எச்சரித்தார்.

No comments:

Post a Comment