Tuesday, September 29, 2020

மோடி அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களையடுத்து இந்தியாவில் செயற்பாடுகளை முடிவுறுத்துவதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிர்ச்சி அறிவிப்பு

 



இந்தியாவில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த  சர்வதேச மன்னிப்புச்சபையின் இந்திய கிளையானது அதன் செயற்பாடுகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக அதன் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி அச்சுறுத்தல்களை விடுத்துவந்த நிலையிலும் வங்கிக்கணக்குகளை  முற்றிலுமாக முடக்கியுள்ள நிலையிலும் இந்த தீர்மானத்தை எடுக்க நேர்ந்ததாக சர்வதேச மன்னிப்புச்சபை அறிவித்துள்ளது. 




No comments:

Post a Comment