Friday, August 28, 2020

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைகள் 2021 ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிப்பு



2020ம் ஆண்டிற்கான கா.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த வருடம் 2021ம்ஆண்டு ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 28ம்திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

அரசாங்க பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் மாதம் 24ம் திகதி நிறைவடைந்து அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் திகதி புதிய தவணை மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment